
பழங்கள் & காய்கறிகள்
பழங்கள் மற்றும் காய்கறிகள் (எஃப்&வி) சாகுபடி என்பது எதிர்காலத்தில் இந்திய விவசாயத்திற்கான வளர்ச்சி இயந்திரமாக இருக்கும். தற்போது 2.6 % விவசாய வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் கடந்த பத்தாண்டுகளில் இருந்து காய்கறி உற்பத்தி 4.6% என்ற அளவில் அதிகரித்து வருகிறது. புதுமையான கண்டுபிடிப்பு இந்த வளர்ச்சியைத் தூண்டுகிறது மற்றும் உற்பத்தித்திறனை மேலும் அதிகரிக்க மகத்தான சாத்தியங்கள் உள்ளன. உணவுப் பாதுகாப்பு மற்றும் வளர்ந்து வரும் மக்கள்தொகையின் ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்தல், விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்துதல் மற்றும் ஆரோக்கியமான மற்றும் நோயில்லாத வாழ்க்கையை பராமரித்தல், போன்ற விஷயங்களில் எஃப்&வி முன்னோக்கிச் செயல்படுகிறது.
எஃப்.எம்.சி இப்போது வரை வரிசைப் பயிர்களுக்கு தீர்வு வழங்குபவராக அறியப்படுகிறது. எவ்வாறாயினும், புதுப்பிக்கப்பட்ட அணுகுமுறையுடன் எஃப்&வி விவசாயிகளுடன் நாங்கள் நெருங்கி வருகிறோம். அவர்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும் அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் நிலையான தீர்வுகளை வழங்குவதன் மூலம் அவர்களின் கனவுகளை நிறைவேற்ற அவர்களுக்கு நாங்கள் உதவுகிறோம். சில முக்கிய பழங்கள் மற்றும் காய்கறி பயிர்களுக்கு மிகவும் பொருத்தமான தயாரிப்புகளின் வரம்பைப் பாருங்கள்.
தொடர்புடைய தயாரிப்புகள்
இந்தப் பயிருக்கு இவற்றை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதை அறிய ஒரு தயாரிப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

அமாடிஸ்® பூச்சிக்கொல்லி

பெனீவியா® பூச்சிக்கொல்லி

சில்பிராக்ஸ்® பூஞ்சைக் கொல்லி

கொராஜன்® பூச்சிக்கொல்லி

கார்ப்ரிமேட்ம் பூச்சிக்கொல்லி

ஃபுராக்ரோ® ஜிஆர் பயோ சொல்யூஷன்ஸ்

ஃபுராஸ்டார்® பயிர் ஊட்டச்சத்து

கெஸிகோ® பூஞ்சைக்கொல்லி

ஹொக்யூசியா® பூஞ்சைக் கொல்லி

கிவாலோ® பூச்சிக்கொல்லி

லகன்® பயிர் ஊட்டச்சத்து
