முகப்பு பக்கத்திற்கு செல்லுங்கள்
மெனுவை திறக்க கிளிக் செய்யவும்
மெனுவை மூட கிளிக் செய்யவும்
முக்கிய உள்ளடக்கத்தை தொடங்குங்கள்

விவசாயிகளுக்கு பயிர் விளைச்சலை மேம்படுத்தவும், நிலைத்தன்மையை மேம்படுத்தவும் உதவும் விதமாக எஃப்எம்சி இந்தியா ஆர்க்™ பண்ணை நுண்ணறிவு தளத்தை தொடங்கியுள்ளது

FMC India, an agricultural sciences company, has launched its innovative precision agriculture platform Arc™ farm intelligence in India. The new offering is aimed at encouraging smarter agricultural practices for farmers, advisers and channel partners.

By combining real-time data and predictive modelling, Arc™ farm intelligence assists farmers in monitoring field conditions and pest pressure. Farmers can then ensure precise application of the recommended crop care products to optimize yield and achieve higher returns on investment.

Arc™ farm intelligence in India

Mr. Ravi Annavarapu, President, FMC India and South-West Asia said, "Farmers encounter numerous challenges in the field on a daily basis while navigating today's complex and evolving agricultural landscape. Arc™ farm intelligence, a one-stop solution for farmers, will support them in making informed decisions based on real-time field insights for more effective and efficient crop care, thus providing them with enhanced precision, productivity and profitability. We are confident that farmers will gain a significant advantage and stay ahead with these technology-driven services.”

The platform, available through a new app, will not only provide in-depth insights into FMC’s leading product portfolio, but also enable farmers to participate in several digital initiatives and contests throughout the year to win attractive rewards.

ஆர்க்™ விவசாய நுண்ணறிவு செயலி ஆனது விவசாயிகளுக்கு எஃப்எம்சி இந்தியாவின் பூம் ஸ்ப்ரே சேவையை எளிதாக பயன்படுத்த உதவுகிறது. தங்களுக்கு எளிதாக கிடைக்கும், ஸ்ப்ரே சேவையை விவசாயிகள் எளிதாக திட்டமிடலாம் மற்றும் செயலியில் உள்ள ஒருங்கிணைந்த பேமெண்ட் கேட்வே முறையைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம். விவசாயிகள் தங்கள் ஸ்ப்ரே காலண்டரை பத்து நாட்களுக்கு முன்கூட்டியே வானிலை முன்னறிவிப்புடன் சிறப்பாக திட்டமிடலாம் மற்றும் தகவலறிந்த பயிர் பராமரிப்பு முடிவுகளை எடுக்கலாம். கூடுதலாக, இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் எஃப்எம்சி-யின் முன்னணி தயாரிப்புகளை நேரடியாக அமேசானில் உள்ள எஃப்எம்சி பிராண்ட் ஸ்டோர் உடன் இணைக்கப்பட்டுள்ளதால், செயலியின் மூலம் டோர்-ஸ்டெப் டெலிவரி செய்துகொள்ளலாம்.

ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆப் ஸ்டோர்களில் இருந்து தங்கள் மொபைல் சாதனங்களில் செயலியைப் பதிவிறக்குவதன் மூலம் விவசாயிகள் இப்போது ஆர்க்™ விவசாய நுண்ணறிவு தளத்தை அணுகலாம். பல்வேறு மொழிகளில் கிடைக்கும் இந்த செயலியானது இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மராத்தி மொழிகளில் கிடைக்கிறது.

எஃப்எம்சி பற்றி

எஃப்எம்சி கார்ப்பரேஷன் என்பது ஒரு உலகளாவிய விவசாய அறிவியல் நிறுவனமாகும், இது அதிகரித்து வரும் உலக மக்கள்தொகைக்கு உணவு, தீவனம், நார்ச்சத்து மற்றும் எரிபொருளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உதவுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் மாறிவரும் சூழலுக்கு ஏற்றது. எஃப்எம்சி-யின் புதுமையான பயிர் பாதுகாப்பு தீர்வுகள் - உயிரியல், பயிர் ஊட்டச்சத்து, டிஜிட்டல் மற்றும் துல்லியமான விவசாயம் உட்பட - விவசாயிகள், பயிர் ஆலோசகர்கள் மற்றும் டர்ஃப் மற்றும் பூச்சி மேலாண்மை தொழில்முறையாளர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் போது பொருளாதார ரீதியாக தங்கள் கடினமான சவால்களை எதிர்கொள்ள உதவுகின்றது. உலகளவில் 100-க்கும் மேற்பட்ட தளங்களில் தோராயமாக 6,600 ஊழியர்களுடன், புதிய களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி மற்றும் பூஞ்சைக்கொல்லி ,செயலிலுள்ள பொருட்கள், தயாரிப்பு உருவாக்கங்கள் மற்றும் முன்னோடி தொழில்நுட்பங்களை கண்டறிய எஃப்எம்சி உறுதியளிக்கிறது. மேலும் அறிய fmc.com மற்றும் ag.fmc.com/in/en இணையதளத்தைப் பார்வையிடவும் மற்றும் எஃப்எம்சி இந்தியாவை பின்வரும் சமூக வலைதளத்தில் பின்தொடருங்கள் Facebook® and யூடியூப்®.